ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:
ஆறாம் வீட்டில் சனியும், ஒன்பதாம் வீட்டில் மகரமும் இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள்
பச்சை புடவை ஒன்பதாம் கதவு இலக்கமும்
மஞ்சள் துண்டுவின் கதவு இலக்கம் ஆறும் எனக்கு தெரியாது!
ஈரோட்டு ஜோசியர்தான் அலசி ஆராய வேண்டும்!
ஒரு பக்கம் காபரா டான்சர்!
இன்னொரு பக்கம் கதை விசனகர்த்த!
இடையில் இத்தாலிய பிசா
தமிழ்நாட்டின் நிலையை எண்ணி கண்ணிற் வடிக்கிறேன்
ஒண்ணுமே புரியல்லே,உங்க நாலாவது அணி வீட்டுக்குச் சென்றிருந்தோம், மதிலில் உங்க பெயர்பலகை மட்டும் கொழுவி இருந்தது ,ஒருவரையும் காணோம்,எதாவதையாவது எழுதி வைக்கலாம் இல்ல.
ReplyDeletehttp://manyandten-rudra.blogspot.com/