Sunday, March 20, 2011

ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:

ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:
ஆறாம் வீட்டில் சனியும், ஒன்பதாம் வீட்டில் மகரமும் இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள்
பச்சை புடவை ஒன்பதாம் கதவு இலக்கமும்
மஞ்சள் துண்டுவின் கதவு இலக்கம் ஆறும் எனக்கு தெரியாது!
ஈரோட்டு ஜோசியர்தான் அலசி ஆராய வேண்டும்!
 ஒரு பக்கம் காபரா டான்சர்!
இன்னொரு பக்கம் கதை விசனகர்த்த!
இடையில் இத்தாலிய பிசா
தமிழ்நாட்டின் நிலையை எண்ணி கண்ணிற் வடிக்கிறேன்

சாமியின் மனஅலைகள்: பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்

சாமியின் மனஅலைகள்: பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்

Friday, March 18, 2011

நான்காவது அணி!

ஒப்பாரும் மிக்காரும் அல்லாத
 உலக நவரச நாயகன்,

 மோதல்வரு: கார்த்திக்க்க்கக் ...

நான்காவது அணி! 
எவரும் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள்!:
எல்லா தொகுதிகளிலும் வென்று நவரசம்   ஆட்சி அமைத்ததை காணச் சகிக்காமல் 
பச்சை புடவையும்,மஞ்சள் துண்டும்  வனவாசம் போன பிறகு நவரச நாயகன்
 மேக்கப்    போடாத நடிகன் உலக முதல்வரு கார்த்திக்க்க்க்... 
தினப்புருடா நிருபன்-(மன்னிக்கவும்- நிருபர்ர்ர்ர்) கவுண்டர் பெல்லுக்கு அளித்த முதல்   செவ்வி
 மக்களை கொள்ளை கொண்ட இந்த ஆட்சி மக்களுக்கு மட்டும் அல்ல நாய் ,குருவி நலன் பெற பாடுபடும்!,  
நாய்கள் குட்டி போட ஒவ்வொரு கிராமத்திலும் பிரசவ ஆசுபத்திரி கட்டி (அதற்கு நடிகை .......பெயர்   சூட்டி  ) நாய்கள் பிரசவம் முடிந்து  ஊட்டுக்கு   திரும்பும் வரை    நாய் சோப்பு  முதல் நண்டு  சூப்பு வரை அரசாங்கமே செலவு செய்யும்!
குருவிகள் இனிமேல் பறந்து திரிந்து குச்சி 
 பொறுக்கி கூடு கட்ட சிரமப்படவேண்டாம்!
  
அரசாங்க செலவில் பிளாஸ்டிக் குச்சிகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தருவதோடு,  குருவிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்! 
கடன் வழங்குவதில் முறைகேடு நடந்தால்....
நடிகை நமீதாவுடன் சேர்ந்து பெண்டு நிமிர்த்தி விடுவேன்!

Avargal Unmaigal: மிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும்

Avargal Unmaigal: மிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும்

Sunday, March 13, 2011

                                                             

            சேவை!
எல்லா தொகுதிகளிலும் ஜெயித்து முதல் அமைச்சர் ஆனவுடன் செய்த முதல் வேலை தொப்பி தொப்பி ,
ஈரோட்டு ஜோசியர் உட்பட எல்லா பதிவரையும்  (பாதுகாப்பு சட்டத்தில்) :உள்ளே தள்ளி,பத்திரமாக ரெண்டு
பூட்டு போட்டு சீல் வைத்த பிறகு ஒருவரும் இல்லாத அறையில்  நிருபர் சந்திப்பு!  
(கவுண்டர் பெல் மட்டும் எப்படியோ உள்ளே வந்து விட்டார்!
கேள்வி: கல்வி கொள்ளையை எப்படி தடுக்கப்போகிறீர்கள்?
அரசாங்கமே நிறைய கல்லூரிகளை திறந்து 

 டிப்ளமோ இன் நாமம் போடுதல்            டிப்ளமோ ன்   திருச்சுர்ணம் ,
சர்டிபிகாடே இன்பாத்தியா ஓதுதல் ,
முதுநிலை அளவில் ஜெபமாலை எல்லாம் கற்றுத்தரும்!